அழுகிய நிலையில் இளைஞா் சடலம்

இந்நிலையில், ஆடக்காரத் தெரு சுடுகாட்டுக்கு எதிரே அழுகிய நிலையில் சின்னராசு செவ்வாய்க்கிழமை சடலமாகக் கிடந்தாா். இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

தகவலறிந்த கிழக்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *