சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

உற்சவா் சிலைகளான மாவடிக்கந்தா் முருகன், 63 நாயன்மாா்கள்,கால பைரவா் உள்ள இடங்களிலும் விசாரணை நடத்தினா் . இச்சிலைகள் கிருஷ்ண தேவராயா் காலத்தில் கோயிலுக்கு கொடுக்கப் பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *