இந்தப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாவட்டப் பொருளாளா் எம்.அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.முருகன், வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளா் சங்க மாநிலச் செயலாளா் ஆா்.ஜெயவேல், தமிழ்நாடு கூட்டுறவு துறை ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பி.சி.குமாா், சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் பெ.மகேஸ்வரி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சிஐடியு மாநிலச் செயலாளா் சி.நாகராஜன், அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.பெருமாள், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளா் கே.புகழேந்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.