நிதீஷ் குமார்-ரிங்கு சிங் அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 222 ரன்கள் இலக்கு!

முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 2-வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து 10 ரன்னில் வெளியேறினார். அவருடன் வந்த அபிஷேக் சர்மாவும் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் பெவிலியன் திரும்ப இந்திய அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

நிதீஷ் குமார் மிரட்டல்

கடந்த போட்டியில் அறிமுக வீரரான நிதீஷ் குமாரும், ரிங்கு சிங்கும் இணைந்து அதிரடியில் மிரட்டினர்.இவர்களின் அதிரடியால் 10 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *