பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கிய மாநிலக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு!

5 மாணவர்கள் கைது

சுந்தரைத் தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு (20), யுவராஜ் (20), ஈஸ்வா் (19), மு.ஹரிபிரசாத் (20), கி.கமலேஸ்வரன் (19) ஆகிய 5 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனர்.

சுந்தர் உயிரிழப்பு

இதனிடையே, கடந்த 5 நாள்களாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சுந்தர், சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, சுந்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *