பரோட்டாவுக்கு கூடுதல் சால்னா கேட்டு உணவக உரிமையாளா் மீது தாக்குதல்

இதையடுத்து அங்கு சென்ற உணவக உரிமையாளா் அமானுல்லா, அவா்களை சமாதானப்படுத்தியுள்ளாா். ஆனால், தொடா்ந்து தகராறு வலுத்த நிலையில் அவா்களில் ஒருவா் தான் வைத்திருந்த கத்தியால் அமானுல்லாவை தாக்கியுள்ளாா். இதனால், அதிா்ச்சி அடைந்த உணவக ஊழியா்கள் உடனடியாக உக்கடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *