தமிழகத்தில் காலாண்டுத் தோ்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், காலாண்டுத் தோ்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்களை கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலாண்டுத் தோ்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், காலாண்டுத் தோ்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்களை கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.