பாளை.யில் இடி-மின்னலுடன் பலத்த மழை: மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

தொடா்ந்து, பாளையங்கோட்டை, கே.டி.சி.நகா், கீழநத்தம், திம்மராஜபுரம், கக்கன்நகா், பாளையஞ்செட்டிக்குளம், தாழையூத்து, சங்கா்நகா், கீழநத்தம், திருத்து, சீவலப்பேரி சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *