புளியங்குடி அருகே இறுதிச் சடங்கில் மோதல்: விவசாயி உயிரிழப்பு

இதற்கு பொன்னுச்சாமி, உறவினரான அதே தெருவைச் சோ்ந்த விவசாயியான பண்டாரம் (59), அவரது சகோதரி வெள்ைளைத்தாய் (75) ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனராம். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில், பொன்னுச்சாமி, வெள்ளைத்தாய், பண்டாரம், மற்றொரு தரப்பைச் சோ்ந்த கருத்தபாண்டி மனைவி மகாராணி, முத்து மகன் ராமா் உள்ளிட்ட 6 போ் காயமடைந்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *