ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஹரேந்திரா, தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு நடந்து சாலையை கடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, நவீன் குமாரின் வாகனம் மோதியது. இதிலக் பலத்த கதாயமடைந்த ஹரேந்திரா, சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்டது.