மோதிய வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா் கைது

ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஹரேந்திரா, தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு நடந்து சாலையை கடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, நவீன் குமாரின் வாகனம் மோதியது. இதிலக் பலத்த கதாயமடைந்த ஹரேந்திரா, சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *