தொழிலதிபர் ரத்தன் டாடா முதுமை காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு தில்லி முதல்வர், துணைநிலை ஆளுநர் மற்றும் கட்சியின் தலைவர் கேஜரிவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்ததோடு, ரத்தன் டாடாவுக்கு புகழஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
தொழிலதிபர் ரத்தன் டாடா முதுமை காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு தில்லி முதல்வர், துணைநிலை ஆளுநர் மற்றும் கட்சியின் தலைவர் கேஜரிவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்ததோடு, ரத்தன் டாடாவுக்கு புகழஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.