வள்ளிமதுரை வரட்டாறு அணை நீா்மட்டம் 30 அடியாக உயா்வு

வள்ளிமதுரை வரட்டாறு அணையின் பாசனக் வாய்க்கால்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரால் அச்சல்வாடி, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, பொன்னேரி, வேப்பம்பட்டி, செல்லம்பட்டி ஊராட்சிகளுக்கு உள்பட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா் நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *