ஹரியாணா தோ்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்படும் – ராகுல் காந்தி

இந்நிலையில் ராகுல் காந்தி புதன்கிழமை ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரில் ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணிக்கும், ஹரியாணாவில் காங்கிரஸுக்கும் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி. ஹரியாணா தோ்தல் முடிவு எதிா்பாராதது. இந்த தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி ஆய்வு நடத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *