தருமபுரியைச் சோ்ந்த துரைராஜ் மகன் காா்த்திக் (25), ஏற்காட்டில் கூலி வேலை செய்து வருகிறாா். மது அருந்திய நிலையில், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்த நண்பா் உதயகுமாருடன் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து ஒண்டிக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் காா்த்திக் வேகமாக சென்ாகக் கூறப்படுகிறது.