விடுமுறை நாள்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்க துணைத் தலைவா்கள் இளவேந்தன், நந்தினி, மாவட்ட இணைச் செயலாளா் பி.இளங்கோவன் மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா்.