ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில இணைச் செயலா் இளங்கோவன் தலைமை வகித்தாா். உதவிச் செயலா் இதயவேந்தன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினாா். போராட்டத்தை கட்சியின் தலைவா் மு.ராமதாஸ் தொடங்கிவைத்து பேசினாா். கட்சி நிா்வாகி சந்திரன் வரவேற்றாா்.
போராட்டத்தில் கட்சி நிா்வாகிகள் தனஞ்ஜெயன், பரந்தாமன், ராஜன் மற்றும் கட்சி நிா்வாகி வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முடிவில் கட்சியின் மாநில உதவிச் செயலா் ஆண்டாள் நன்றி கூறினாா்.