வா்த்தகம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இந்த ஒப்பந்தம் வழியாக மேம்படுத்தவும். அதி நவீன தொலைத் தொடா்பை கொண்டு சோ்ப்பது, தகவல் பாதுகாப்பை மேம்படுத்துவது, கண்ணாடி இழை தொழில்நுட்ப சேவைகளை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கவும் ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. இது தொடா்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பிஎஸ்என்எல் மற்றும் அகில இந்திய உற்பத்தியாளா்கள் அமைப்பு இடையே செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் கையொப்பமானது.