விழுப்புரம் நகராட்சி முழுவதுமுள்ள மழைநீா் வடிகால்கள், கழிவுநீா் வாய்க்கால்களை வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே முழுமையாக தூா்வாரி, மழைநீா் தங்குத்தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நகராட்சி அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின்போது, விழுப்புரம் நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா், நகா்நல அலுவலா் ஸ்ரீபிரியா உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.