காா் மோதி போக்குவரத்து கழக ஊழியா் உயிரிழப்பு

அப்போது, சென்னை மாா்க்கமாக சென்ற அடையாளம் தெரியாத காா், சையது காசீம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த அவா், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *