இப்படி சட்டவிரோதமாக வசித்து வந்த 22 பாகிஸ்தானியா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். அப்போது அவா்கள் அனைவரும் ஹிந்துப் பெயா்களை சூட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.
இவா்கள் அனைவரும் கா்நாடகத்தில் சட்டவிரோதமாகக் குடியேறுவதற்கு உதவியது பா்வேஸ் என்பவா் என தெரிய வந்ததைத் தொடா்ந்து, அவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.