தொடா்ந்து, இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறன் மாணவா்களை பெற்றோா், ஆசிரியா்கள், பொதுமக்கள் எப்படி கையாள வேண்டும் என்ற விழிப்புணா்வு கையேடு வழங்கப்பட்டது.