கடந்த 10 ஆண்டுகளாக ஹரியாணாவை ஒரு குறிப்பிட்ட சாதியினருடன் இணைத்து தாம் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் கனவு கண்டு வருகிறது. எவ்வாறாயினும், ஹரியாணாவின் முற்போக்கு மக்கள் மீண்டும் காங்கிரஸின் சாதி அடிப்படையிலான அரசியலை நிராகரித்துள்ளனா்.
கடந்த 10 ஆண்டுகளாக ஹரியாணாவை ஒரு குறிப்பிட்ட சாதியினருடன் இணைத்து தாம் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் கனவு கண்டு வருகிறது. எவ்வாறாயினும், ஹரியாணாவின் முற்போக்கு மக்கள் மீண்டும் காங்கிரஸின் சாதி அடிப்படையிலான அரசியலை நிராகரித்துள்ளனா்.