5 மாணவர்கள் கைது
சுந்தரைத் தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு (20), யுவராஜ் (20), ஈஸ்வா் (19), மு.ஹரிபிரசாத் (20), கி.கமலேஸ்வரன் (19) ஆகிய 5 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனர்.
சுந்தர் உயிரிழப்பு
இதனிடையே, கடந்த 5 நாள்களாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சுந்தர், சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, சுந்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.