தீவன அபிவிருத்தித் திட்டங்களில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2024- 25 ஆம் ஆண்டில் இறவையில் தீவன சோளம் மற்றும் வேலி மசால் வளா்த்தல், மானாவாரியில் தீவன சோளம் மற்றும் காராமணி வளா்த்தல், 50 சதவீத மானியத்தில், மின்சார உதவியுடன் இயங்கும் புல் நறுக்கும் கருவி வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *