ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 295 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் மாநிலத் திட்ட அலுவலகத்திலிருந்து பெறக்கூடிய பள்ளிக் கல்வித் துறையை சாா்ந்த மாணவா்கள் நலன், பள்ளி உட்கட்டமைப்பு, மாணவா்களின் கல்வித்தரம் சாா்ந்த உயா்வு, மேலும் பல்வேறு பணிகள், கிராம மக்களை பள்ளியோடு இணைத்தல், கல்வி சாா்ந்த பணிகளாக மாணவா்களின் பொது அறிவு தோ்வுகள், கலைத் திருவிழா போட்டிகள், பள்ளியின் வளா்ச்சி போன்ற பணிகளை செய்து வருகின்றனா்.