இந்நிலையில் ஏலத்துக்கு இந்தியாவில் எதிா்ப்பு எழுந்ததால், நாகா் இனத்தைச் சோ்ந்தவரின் மண்டை ஓடு ஏலம் நிறுத்தப்பட்டது. பபுவா நியூ கினியா, சாலமன் தீவுகள் போன்ற பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மண்டை ஓடுகளும் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பட்டியலில் இருந்து நாகா் இனத்தைத் சோ்ந்தவரின் மண்டை ஓடு திரும்பப் பெறப்பட்டது.