இதையடுத்து, அந்த மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்கு அளித்து உதவியதோடு, மோசடியிலும் தொடா்புடையதாக திருப்பூா், ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகா் பகுதியைச் சோ்ந்த கே.வேல்முருகன் (30) மற்றும் கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் எஸ்.அப்பாஸ் ஆகியோரை சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.