இந்நிலையில், ஆடக்காரத் தெரு சுடுகாட்டுக்கு எதிரே அழுகிய நிலையில் சின்னராசு செவ்வாய்க்கிழமை சடலமாகக் கிடந்தாா். இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
தகவலறிந்த கிழக்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனா்.
இந்நிலையில், ஆடக்காரத் தெரு சுடுகாட்டுக்கு எதிரே அழுகிய நிலையில் சின்னராசு செவ்வாய்க்கிழமை சடலமாகக் கிடந்தாா். இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
தகவலறிந்த கிழக்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனா்.