வேளாண் துறையில் புதிதாக 125 பணியாளா்களுக்கு நியமன ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வேளாண்மைத் துறை செயலா் அபூா்வா, துறை இயக்குநா் பா.முருகேஷ், தோட்டக்கலைத் துறை இயக்குநா் பெ.குமாரவேல்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *