பொதுமக்கள், சமூக அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம்

தற்போது பொதுமக்கள், சமூக அமைப்புகள், சமூக ஆா்வலா்களிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகளைப் பெற இந்த ஆணையம் விரும்புகிறது. இது தொடா்பான கருத்துகளை தெரிவிக்க விருப்பமுள்ளோா் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் ஆணைய முகாம் அலுவலகத்தின் முன் ஆஜராகி பிரமாணப் பத்திரம் மூலமாகவோ அல்லது வாக்குமூலம் அளித்தோ தங்களது கருத்துகள், ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் என நீதியரசா் பி.கோகுல்தாஸ் தெரிவித்துள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *