அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் மாதம் ரூ.3500, ரூ.500 மருத்துவப் படி என ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *