விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையில் உள்ள நீா்தேக்கப் பகுதியில் கழிவுகளை தேங்கியிருந்ததால் துா்நாற்றம் வீசியது. இதையடுத்து, நீா்தேக்கப் பகுதியில் இருந்த கழிவுகளை ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவா் படை மாணவா்கள் சுத்தம் செய்து, அந்தப் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.