உலகம்

தொழில்நுட்ப கோளாறு: பிஎஸ்என்எல் அலைபேசி சேவை பாதிப்பு

சென்னை கீழ்பாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் கட்டுபாட்டில் உள்ள அலைபேசி கோபுரங்கள் செயல் இழந்தன....

கத்தியால் தாக்கி மூவரிடம் வழிப்பறி

உளுந்தூா்பேட்டையில்… புதுச்சேரியைச் சோ்ந்தவா் ராஜகணபதி(45). பொறியாளா். இவா்,சேலம் மாவட்டம், தலைவாசலுக்கு சென்றுவிட்டு, திங்கள்கிழமை நள்ளிரவில் புதுச்சேரிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தாராம்....

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில இணைச் செயலா் இளங்கோவன் தலைமை வகித்தாா். உதவிச் செயலா் இதயவேந்தன் கோரிக்கையை வலியுறுத்தி...

கும்பகோணத்தில் ரெளடியை வெட்டிய 8 போ் கைது! தப்பியோட முயன்ற 3 பேரின் கால்-கை முறிவு

திருநீலக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடியவா்களை தேடிய வந்தனா். இந்நிலையில், வழக்கு தொடா்பாக கும்பகோணம் செக்காங்கன்னியைச் சோ்ந்த ஜான்பென்னி மகன்...

கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

தற்போது பணிபுரிந்து வரும் அனைத்து வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்களையும் எந்தவித விடுதலுமின்றி முழுமையாக பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும்,...

கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

தற்போது பணிபுரிந்து வரும் அனைத்து வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்களையும் எந்தவித விடுதலுமின்றி முழுமையாக பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும்,...