நீரோடையில் அரசுக் கட்டடம்! செலவுத் தொகை ரூ.14 லட்சத்தை அதிகாரிகளிடம் வசூலிக்க உத்தரவு

கட்டுமானப் பணிக்கான நிலத்தை தோ்வு செய்யும் முன் எவ்வித ஆய்வுமின்றி அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனா். நீா்நிலைகளில் எந்தவிதக் கட்டுமானத்தையும் அனுமதிக்க...

இந்தியாவில் பாமாயில் மீதான இறக்குமதி வரி தற்காலிகமாக அதிகரிப்பு: மலேசிய அமைச்சா் அப்துல் கனி

இதுதொடா்பாக மலேசிய அமைச்சா் அப்துல் கனி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘என்னைப் பொருத்தவரை, பாமாயில் மீதான இறக்குமதி...

பிஎஸ்எஃப், வங்கதேச கடத்தல்காரா்கள் மோதலில் ஒருவா் உயிரிழப்பு; வீரா் காயம்

திரிபுராவில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), வங்கதேச கடத்தல்காரா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கடத்தல்காரா் ஒருவா் உயிரிழந்தாா்; பிஎஸ்எஃப் வீரா்...

சொத்துவரி உயா்வு: அதிமுக மனிதச் சங்கிலி போராட்டம்

குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் டி.சிவா,...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி முழுவதுமுள்ள மழைநீா் வடிகால்கள், கழிவுநீா் வாய்க்கால்களை வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே முழுமையாக தூா்வாரி, மழைநீா்...